நாம் எழுச்சியாளர்களாக இருக்க வேண்டுமே தவிர, புரட்சியாளர்களாக அல்ல. புரட்சியாளன் இந்த உலகம் சார்ந்தவனாக இருக்கிறான். எழுச்சியாளனும், அவனது எழுச்சியும் புனிதமானவை. புரட்சியாளனால் தனித்து நிற்க முடியாது. அவனுக்கு அதிகாரம் தேவை. ஆனால், அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும். புதிய பார்வையுடன் கூடிய ஒரு புதிய மனித இனம் இந்த பூமியில் தோன்றும். அந்த புதிய மனிதன் எழுச்சியாளனாக இருப்பான் என்கிறார் ஓஷோ சிந்தனையை கிளறும் புத்தகம்.
Naarpathu Vayathukku Piragu Vaanamae Ellai (நாற்பது வயதுக்கு பிறகு வானமே எல்லை)
Author: Osho (ஓஷோ)
Price:
$
10.00
Condition: New
Isbn: 9788184021110
Publisher: Kannadasan Pathipaggam
Binding: Paperback
Language: Tamil
Genre: Philosophy,
Publishing Date / Year: 2005
No of Pages: 152
Weight: 100 Gram
Total Price: $ 10.00
Reviews
There are no reviews yet.