கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார். சம்சாரியின் அனுபவ ஆற்றலைவிட, ஞானியின் சிந்தனை ஆற்றல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு அவரது உரைகள் உதாரணங்கள். இன்றைய இளைஞனோ, பெரியவர்களோ அறியாத, பல்வேறு விஷயங்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சில சொற்களை நாம் பேச்சு வழக்கில் கையாளுகிறோம். ஆனால் அவற்றின் பொருளை முழுக்க உணர்ந்து கொண்டிருப்பதில்லை. அந்தச் சொற்கள் பலவற்றுக்கான விளக்கத்தை இந்த நூலில் காணலாம்.
Kelvigalum Kannadhasan Pathil (கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்)
Author: Kannadhasan (கவிஞர் கண்ணதாசன்)
Price:
$
9.00
Condition: New
Isbn: 9788184020168
Publisher: Kannadasan Pathipaggam
Binding: Paperback
Language: Tamil
Genre: Letters & Essay,
Publishing Date / Year: 2007
No of Pages: 48
Weight: 75 Gram
Total Price: $ 9.00
Reviews
There are no reviews yet.