வன மகோத்சவம் என்று ஒரு நூல். சேர்வராயன் மலைக்காட்டில் தவம் செய்த சிந்தாமணி சண்முகனார் என்பவர் எழுதியது. எல்லோரும் எழுத்தாணியால் பனை ஓலையில் தான் எழுதி வைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் அது கால காலத்துக்கும் வருங்கால சந்ததிக்கும் பயன்படும். ஆனால் சித்தாமடி சண்முகனாரோ அந்த நூலை ஒரு வெண்பட்டு வஸ்திரத்தில் தனது உதிரத்தையே மசியாகக் கொண்டு எழுதினார் நூறு முழு நீளமுள்ள அந்த வஸ்திரத்தை முழுமையாக்ப பயன்படுத்தி எழுதியும் முடித்தார்.
Abaaya Malli (அபாய மல்லி)
Price:
$
11.00
Condition: New
Publisher: Thirumagal Nilayam
Binding: Paperback
Language: Tamil
Genre: Novels & Short Stories,
Publishing Date / Year: 2011
No of Pages: 256
Weight: 190 Gram
Total Price: $ 11.00
Reviews
There are no reviews yet.