Logo

  •  support@imusti.com

Veerappan Pidiyil Padhinaangu Natkal (வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்)

Price: ₹ 175.00

Condition: New

Isbn: 9789382033141

Publisher: Kalachuvadu Publications

Binding: Paperback

Language: Tamil

Genre: Literature,

Publishing Date / Year: 2013

No of Pages: 336

Weight: 250 Gram

Total Price: 175.00

    0       VIEW CART

சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிரஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் த்த்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர். - சுந்தர ராமசாமி