160.00

MRP ₹176 10% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

336 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2009

Weight

250 Gram

Description

இரண்டு எருதுகள் பூட்டி வண்டி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. வீட்டிலுள்ள முக்கியமான சாமானகளெல்லாம் ஏற்பட்டுவிட்டன. மாசு மருவில்லாத இரண்டு எலுமிச்சை பழங்கள் சக்கரங்களின் அடியில் வைக்கப்பட்டிருந்தன. துடிப்பாக கால் மாற்றிக் கொண்டிருந்த எருதுகளின் முகத்தைத் தடவி நுகத்தடியைப் பிடித்தவாறு வண்டிக்காரன் அதனோடு பேசிக் கொண்டிருந்தான். காலில் ஒற்றிய மணலை லேசாகத் தேய்த்து உதறியவாறே வீட்டுக்குள்ளிலிருந்து பார்வதிதேவி வெளியே வந்து ரேழியில் நின்றாள்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%