நான் கல்கியில் எழுதிய இந்த தொடர்கதை எனக்கு மிகுந்த ஆத்ம நிறைவை அளித்த தொடர்களில் ஒன்று. இன்றைய உலகின் மில்லியன் டாலர் கேள்விகளில் முதல் கேள்வி எது என்றால் கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ?என்பது தான். இதற்கான சாதுர்யமான பதில்கள் ஒன்று கண்டவர் விண்டிவர் - விண்டலர் கண்டிலர் ' என்பதுதான். அதாவது கடவுளைக் கண்டவர்களால் அவரைப் பற்றி பேச முடியாது. பேசுகின்றவர்களோ அவரை காணாதவர்கள் என்பதே இதன் உட்மொருள்.
Engea Enn Kannan (எங்கே என் கண்ணன்)
Price:
₹
95.00
Condition: New
Publisher: Thirumagal Nilayam
Binding: Paperback
Language: Tamil
Genre: Novels & Short Stories,
Publishing Date / Year: 2012
No of Pages: 216
Weight: 200 Gram
Total Price: ₹ 95.00
Reviews
There are no reviews yet.