இப்பாடல்கள் சந்தச்சுவையும் இலக்கியச் சுவையும் நனி கொண்டு விளங்குவன். 158 புலவர்களால் பாடப்பெற்றவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளுமு அவற்றின் ஒழுக்கங்களும் நிலவப்பெற்றவை. தமிழக மன்னர்களின் வரலாற்றுச் செய்தியும் பாடல்களில் இடம்பெற்றுள்ளமையால் தமிழக வரலாற்றினையும் ஓரளவு அறியலாம். இவ்வரலாறு தனியாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
Agananooru - Moolamum Uraiyum (அகநானூறு - மூலமும் உரையும்)
Price:
₹
390.00
Condition: New
Publisher: Thirumagal Nilayam
Binding: Paperback
Language: Tamil
Genre: Literature,
Publishing Date / Year: 2013
No of Pages: 688
Weight: 915 Gram
Total Price: ₹ 390.00
Reviews
There are no reviews yet.