காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் பாதையில் தடையாக இருந்த கருங்கல்பாறை பலசாலியின் பாதையில் படிக்கட்டாக அமைகிறது. அந்த வாசகத்திற்குப் பக்கத்தில் விவேகானந்தர் வீரமாகக் கைகட்டிக் கொண்டிருந்தார்.
En Pazhaiya Panai Olaigal (என் பழைய பனை ஓலைகள்)
Author: Vairamuthu (வைரமுத்து)
Price:
₹
75.00
Condition: New
Publisher: Thirumagal Nilayam
Binding: Paperback
Language: Tamil
Genre: Novels & Short Stories,
Publishing Date / Year: 2008
No of Pages: 96
Weight: 100 Gram
Total Price: ₹ 75.00
Reviews
There are no reviews yet.