தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு செய்வதுடன் வாசகர்களின் உள்ளத்தைப் பற்றிப் படர்வதாகவும் இருக்க வேண்டும்.
Nalvazhkkaikku Narpathu Thiyanam (நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்)
Price:
₹
70.00
Condition: New
Publisher: Thirumagal Nilayam
Binding: Paperback
Language: Tamil
Genre: Culture & Religion,
Publishing Date / Year: 2003
No of Pages: 160
Weight: 250 Gram
Total Price: ₹ 70.00
Reviews
There are no reviews yet.