Kuliyalaraiku veliye satham ketukkondirunthathu (குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது)

By Aravindan (அரவிந்தன்)

Kuliyalaraiku veliye satham ketukkondirunthathu (குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது)

By Aravindan (அரவிந்தன்)

192.00

MRP ₹201.6 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Fiction

Print Length

136 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2006

ISBN

9788189359339

Weight

110 gram

Description

அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. மௌனத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்மமான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின் தீவிரம் உக்கிரமானது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்கு பாம்புகளைத் தவழவிடுகின்றன. வரவேற்பறைகளில் மிருகங்களை நடமாடவிடுகின்றன. கொடுங்கனவுகளாக சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது.
தேவிபாரதி


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%